under review

அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 20:30, 7 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)

அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில் நவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.

நூல்கள் பட்டியல்

கும்மி
  • அகீதாக்கும்மி
மாலை
  • சரந்தீவு மாலை
  • நாச்சியார் மாலை

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.