அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)
From Tamil Wiki
அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையில் நவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.
நூல்கள் பட்டியல்
கும்மி
- அகீதாக்கும்மி
மாலை
- சரந்தீவு மாலை
- நாச்சியார் மாலை
உசாத்துணை
- http://kanaga_sritharan.tripod.com/sittilakkiyam.htm#2
- ஈழத்துச் சிற்றிலக்கியம் தமிழ் டிஜிட்டல் நூலகம்
- https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/07/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.