அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)
From Tamil Wiki
அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) ( 1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்
வாழ்க்கை
இலங்கையில் நவல்பிட்டியில் 1846ல் பிறந்தார். சிற்றிலக்கியவகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்
நூல்கள்
- அகீதாக்கும்மி
- சரந்தீவு மாலை
- நாச்சியார் மாலை