அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 07:01, 7 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) ( 1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர் == வாழ்க்கை == இலங்கையில் நவல்பிட்டியில் 1846ல் பிறந்தார். சிற்றிலக்கியவகைமைகளில் இஸ்லாமிய கருக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) ( 1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்

வாழ்க்கை

இலங்கையில் நவல்பிட்டியில் 1846ல் பிறந்தார். சிற்றிலக்கியவகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்

நூல்கள்

  • அகீதாக்கும்மி
  • சரந்தீவு மாலை
  • நாச்சியார் மாலை

உசாத்துணை