அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 1: Line 1:
அப்துல் ரகுமான் (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 18:01, 7 February 2022

அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில் நவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.

நூல்கள் பட்டியல்

கும்மி

  • அகீதாக்கும்மி

மாலை

  • சரந்தீவு மாலை
  • நாச்சியார் மாலை

உசாத்துணை