அண்ணா பதக்கம், ஆண்டுதோறும், தமிழக அரசால், பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்தினைக் காப்பதில் ஒருவர் ஆற்றிய வீர தீர செயலுக்காக வழங்கப்படுகிறது.