under review

அகோர முனிவர்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "அகோர முனிவர் (பொயு 17) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர் == வாழ்க்கை == இலக்கணவிளக்க வைத்தியநாத தேசிகரின் மாணவர்,...")
 
No edit summary
 
(19 intermediate revisions by 6 users not shown)
Line 1: Line 1:
அகோர முனிவர் (பொயு 17) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்
{{Read English|Name of target article=Aghora Sage|Title of target article=Aghora Sage}}


அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.
== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
இலக்கணவிளக்க வைத்தியநாத தேசிகரின் மாணவர், பொயு 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். [[இலக்கண விளக்கம்]] நூலின் ஆசிரியர் [[வைத்தியநாத தேசிகர்]] இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
 
== நூல்கள் ==
== நூல்கள் ==
கும்பகோணம் புராஅம்
* கும்பகோணப் புராணம்
 
* திருக்கானப்பேர் புராணம்
திருக்கானப்பேர் புராணம்
* வேதாரணிய புராணம்
 
{{Finalised}}
வேதாரணிய புராணம்
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Latest revision as of 10:03, 30 April 2024

To read the article in English: Aghora Sage. ‎


அகோர முனிவர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) அகோரதேவர். சைவத் துறவி, திருவாரூர் ஆலயத்தில் அபிஷேக கட்டளையை உருவாக்கியவர். சைவ புராணங்களை எழுதியவர்.

வாழ்க்கை

திருவாரூர் ஆலயத்தில் அபிஷேகக் கட்டளை, அன்னதானக் கட்டளை ஆகியவற்றை நடத்தியவர். இலக்கண விளக்கம் நூலின் ஆசிரியர் வைத்தியநாத தேசிகர் இவருடைய மாணவர், பொ.யு. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல்கள்

  • கும்பகோணப் புராணம்
  • திருக்கானப்பேர் புராணம்
  • வேதாரணிய புராணம்


✅Finalised Page