திருப்பள்ளியெழுச்சி (மாணிக்கவாசகர்)
From Tamil Wiki
Revision as of 08:31, 18 December 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "திருப்பள்ளியெழுச்சி மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) கோவில் கொண்ட ஆவுடையாரைத் துயில் எழுப்புவதாகப் பாடிய பத்து பாசுரங்களைக் கொண்ட பதிகம். சைவத...")
திருப்பள்ளியெழுச்சி மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் (இன்றைய ஆவுடையார் கோவில்) கோவில் கொண்ட ஆவுடையாரைத் துயில் எழுப்புவதாகப் பாடிய பத்து பாசுரங்களைக் கொண்ட பதிகம். சைவத் திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறுகிறது. அதிகாலைப் பொழுதில் இருள் நீங்கி ஒளி எழுவதுபோல, ஆன்மாக்களுடைய இருள் நீங்குதலும், நம்மும் மறைந்து உறங்கும் இறைவனை எழுப்புதலும் (திரோதான சுத்தி) திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களின் நோக்கம். மார்கழி மாதத்தின் அதிகாலையில் சைவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் திருப்பள்ளியெழுச்சியுடன் மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களையும் பாடுவது சைவர்களின் மரபு.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.