தம்பையா உபாத்தியாயர்
From Tamil Wiki
தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896இல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- பிரலாப கவிதை (1896)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
- ஆளுமை:தம்பையா உபாத்தியார்: noolaham