செகராசசேகரன்
From Tamil Wiki
Revision as of 06:08, 20 November 2022 by Tamizhkalai (talk | contribs)
செகராசசேகரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
செகராசசேகரன் இலங்கை மேலைப்புலோலியூர், நா.கதிரைவேற் பிள்ளையின் நண்பர்.
இலக்கிய வாழ்க்கை
செகராசசேகரன் அருட்பா மருட்பா வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நா. கதிரைவேற் பிள்ளைக்கு துணையிருந்தார்.
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.