under review

செகராசசேகரன்

From Tamil Wiki

செகராசசேகரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செகராசசேகரன் இலங்கை மேலைப்புலோலியூர், நா.கதிரைவேற் பிள்ளையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

செகராசசேகரன் அருட்பா மருட்பா வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நா. கதிரைவேற் பிள்ளைக்கு துணையிருந்தார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


✅Finalised Page