சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்
From Tamil Wiki
காசி விஸ்வநாத முதலியார் (பிறப்பு : 1806; இறப்பு; 1871) உடுமலைப்பேட்டையில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். பிரம்ம சமாஜக் கொள்கைகளில் ஆர்வமுடையவர். டம்பாச்சாரி விலாசம், தாசில்தார் நாடகம், பிரம்ம சமாஜ நாடகம் போன்றவை இவர் இயற்றிய நூல்களாகும்.
பிறப்பு, கல்வி
காசி விஸ்வநாத முதலியார், 1806-ல், சென்னை சைதாப்பேட்டையில் பிறந்தவர். உயர் கல்வி கற்ற இவர் முதலில் சில ஆண்டுகள் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பின் உடுமலைப்பேட்டையில் உடுமலைப்பேட்டையில் மாவட்ட நீதிபதியாகப் பணிபுரிந்தார்.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.