சூளாமணி
From Tamil Wiki
ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்று சூளாமணி. வடமொழி மூலமான மகாபுராணத்தின் ஒரு பகுதியே இது. இதனை இயற்றியவர், தோலாமொழித் தேவர். இந்தக் காப்பியத்தில் நான்கு இடங்களில் ‘சூளாமணி' என்ற சொல் இடம் பெறுவதால், இதற்குச் ‘சூளாமணி’ என்ற பெயர் வந்தது என்றும், இந்நூலாசிரியர் ‘அவனி சூளாமணி’ என்ற பாண்டிய மன்னன் காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் அவன் நினைவாக இப்பெயரிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.