ஜோதி (இதழ்)
From Tamil Wiki
பர்மாவில் இருந்து வெளிவந்த தமிழ் இதழ் ’ஜோதி’. வெ. சாமிநாத சர்மா இதன் ஆசிரியராக இருந்தார். 1937 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது. 1942 பிப்ரவரி வரை வெளிவந்தது. இரண்டாம் உலகப் போரின் காரணமாக இதழ் நின்று போனது.
எழுத்து, பிரசுரம்
உள்ளடக்கம்
பங்களிப்பாளர்கள்
இலக்கிய இடம்
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.