கு.வெ. பாலசுப்பிரமணியன்
From Tamil Wiki
கு,வெ. பாலசுப்பிரமணியன் (பிறப்பு: ஏப்ரல் 06, 1943) எழுத்தாளர், கவிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இலக்கிய நூல்கள் பலவற்றை எழுதினார். ஜி.யு. போப்பின் திருக்குறள் ஆங்கில உரை நூலை தனது உரையுடன் பதிப்பித்தார். மா. அரங்கநாதன் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.