புயலிலே ஒரு தோணி
From Tamil Wiki
புயலிலே ஒரு தோணி எழுத்தாளர் ப. சிங்காரம் எழுதிய நாவல். தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் சிறந்த நடப்பியல் நாவல்களில் ஒன்றாக அளவிடப்படுகிறது. கடல்தாண்டிய தமிழர்களின் புலப்பெயர்ச்சியினை வரைகாட்டும் இந்நாவல் தமிழரின் பண்பாட்டினை பின்னோக்கிப் பார்க்கும் விமர்சனக்கூறுதலையும் கொண்டுள்ளது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.