மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்
From Tamil Wiki
மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் (2011), இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் காப்பிய நூல். பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன் இந்நூலை இயற்றினார். 1986-ல், இயற்றப்பட்ட இந்நூல், 1987-ல், மு. பவுல் இராமகிருட்டிணனின் மறைவுக்குப் பின், 2011-ல், நூலாக வெளிவந்தது.
பிரசுரம், வெளியீடு
மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியத்தை, பேராசிரியர் மு. பவுல் இராமகிருட்டிணன், 1986-ல் இயற்றினார் 1987-ல், மு. பவுல் இராமகிருட்டிணனின் மறைவுக்குப் பின் 2011-ல், இப்படைப்பு நூலாக வெளிவந்தது.