under review

நாமமாலை

From Tamil Wiki
Revision as of 09:37, 5 November 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாமமாலை தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். அகவல் அடியும், கலிப்பா அடியும் கலந்து வர வஞ்சிப்பாவால் ஆண்களைப் பாடுவது நாமமாலை. பெண்களைப் பாடுவது புகழ்ச்சி மாலை.

நாமமாலையின் இலக்கணம் கூறும் இலக்கண விளக்க நூற்பா:

மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை; புருடர்க்கு உரைப்பின்
நாம மாலை யாம் என நவில்வர்
- இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 866

உசாத்துணை

வெளி இணைப்புகள்


✅Finalised Page