ஊர் வெண்பா
From Tamil Wiki
ஊர் வெண்பா தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பாட்டுடைத் தலைவனின் புகழைத் தொண்ணூறு, எழுபது அல்லது ஐம்பது நேரிசை வெண்பாக்களால் பாடுவது பெயர் நேரிசை. அவன் ஊர் வந்து சேர்ந்ததைப் பாடுவது ஊர் நேரிசை. அவன் வரவால் ஊர் சிறக்க வேண்டும் எனப் பாடுவது ஊர்வெண்பா. [1][2]
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த தீபிகை 23
- ↑ வெண்பா வால்சிறப் பித்தூர் ஒருபான் பாவிரித்து உரைப்பதுஊர் வெண்பா ஆகும் - முத்துவீரியம் - யாப்பிலக்கணம் - பாடல் 135
இதர இணைப்பு
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.