under review

தெய்வசிகாமணிப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 10:33, 23 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார். == வாழ்க்கைக் குறிப்பு == தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தெய்வசிகாமணிப் பிள்ளை (பொ.யு.1804-1846) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு

தெய்வசிகாமணிப் பிள்ளை பொ.யு. 1804ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் வேளாளர் சாதியில் கிறுஸ்தவ மதத்தில் வேத தேசிகரான அந்தோணிமுத்துவுக்கு மகனாப் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தெய்வசிகாமணிப் பிள்ளை இளமையில் இன்பமணிமாலை, ஸ்தோத்திரக்கும்மி என்னும் இரு பாடல்களை இயற்றினார். கெழும்பு சைமன் காசிச்செட்டி நடத்திய "உதயாதித்தன்" என்ற பத்திரிக்கையில் இவை பிரசுரமாயின.

மறைவு

தெய்வசிகாமணிப் பிள்ளை 1846-இல் காலமானார்.

நூல்பட்டியல்

  • இன்பமணிமாலை
  • ஸ்தோத்திரக்கும்மி

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.