வேங்கடலட்சுமி
From Tamil Wiki
வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.
வாழ்க்கை
வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார்
நாவல்கள்
தங்கம்மாள் 1944