வேங்கடலட்சுமி

From Tamil Wiki
Revision as of 11:11, 22 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். வாழ்க்கை வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வேங்கடலட்சுமி ( ) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர்.

வாழ்க்கை

வேங்கடலட்சுமி பாலக்காட்டைச் சேர்ந்தவர், மலையாளம் பேசும் பின்னணி கொண்டவர். இவர் நாவலுக்கு தி.ஜ.ரங்கநாதன் முன்னுரை வழங்கியிருக்கிறார். நாவலை வெளியிட வி.குப்புசாமி உதவியிருக்கிறார்

நாவல்கள்

தங்கம்மாள் 1944