கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள்
From Tamil Wiki
கல்வெட்டு எழுத்துகளில் திருக்குறள் (1975), வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைக் காட்ட, தமிழ்க் குறட்பாக்களை அடிப்படையாகக் கொண்டு எஸ். கோவிந்தராஜு, எம். சந்திரசேகரன் ஆகியோருடன் இணைந்து டாக்டர் கிஃப்ட் எழுதிய நூல் . இந்நூலில், விஜய நகர அரசர்கள், பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் கால எழுத்துக்கள் எப்படி இருந்தன என்பதைப் பல குறள்களிலும், வள்ளுவர் எழுதிய தமிழ் பிராமி மொழியில் பல குறள்களையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.
பதிப்பு, வெளியீடு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.