சீத்தலைச் சாத்தனார்
From Tamil Wiki
Revision as of 14:11, 28 August 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: {{ready for review}})
சீத்தலைச்சாத்தனார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் பலர் இருந்துள்ளனர்.
பெயர்க்காரணம்
சாத்தனார் என்பது வணிகத்தொழில் செய்வோரை குறிக்கும் பெயர். சீத்தலை என்பது ஊரின் பெயராக இருக்கலாம்.
புலவர்கள்
- சீத்தலைச்சாத்தனார் (சங்ககாலம்)
- சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலை)
- சீத்தலைச்சாத்தனார் (திருவள்ளுவமாலை)
- சீத்தலையார்
- சீத்தலையார் (பாட்டியல் நூல்)
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.