ஸ்ரீநிவாச ஐயங்கார்
From Tamil Wiki
ஸ்ரீநிவாச ஐயங்கார் (பொ.யு. 18-ஆம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீநிவாச ஐயங்கார் சிங்களப்பேட்டையில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
ஸ்ரீநிவாச ஐயங்கார் பாகவத புராணத்தை வசன நடையாக்கினார். விஷ்ணுபுராணத்தை சுருக்கி எழுதினார். அதில் நான்காம் வருணத்தினர் என்றூ அதில் சொல்லப்பட்ட சூத்திரர்கள் வாசித்தல் தோஷமென இருந்த பகுதிகளை நீக்கினார்.
நூல்கள் பட்டியல்
- பாகவத புராணம் வசன நடை
- விஷ்ணுபுராண சுருக்கம்
- ராமாயண ஏலப்பாட்டு
- பாலகவித்திரட்டு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.