பஞ்ச பாஷா விலாசம்
From Tamil Wiki
’பஞ்ச பாஷா விலாசம்’ மராட்டியர் காலத்தில் எழுதிய நாடக நூல்.
நூலாசிரியர்
பஞ்ச பாஷா விலாசம் சாகேஜி மன்னர் இயற்றிய நூல்.
நூல் அமைப்பு
இந்நூலில் தமிழ், தெலுங்கு, மராட்டி, இந்தி, வடமொழி என ஐந்து மொழிகள் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் சாகேஜி மன்னர் ஐந்து மொழிகளிலும் கற்று தேர்ந்தவர் என அறிய முடிகிறது.
உசாத்துணை
- மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும், மு. இளங்கோவன், வயல்வெளிப் பதிப்பகம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.