திருஈங்கோய்மலை எழுபது
From Tamil Wiki
Revision as of 03:55, 2 August 2023 by Tamizhkalai (talk | contribs) (Created page with "திருஈங்கோய்மலை எழுபது (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) பதினோராம் திருமுறையில் இடம் பெற்ற சிற்றிலக்கிய நூல். ஈங்கோய் மலை சிவன்மீது நக்கீரதேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்ற...")
திருஈங்கோய்மலை எழுபது (பொ.யு. பத்தாம் நூற்றாண்டு) பதினோராம் திருமுறையில் இடம் பெற்ற சிற்றிலக்கிய நூல். ஈங்கோய் மலை சிவன்மீது நக்கீரதேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு
ஆசிரியர்
திருஈங்கோய்மலை எழுபது நூலை இயற்றியவர் நக்கீரதேவ நாயனார்.
நூல் அமைப்பு
இந்த நூலிலுள்ள பாடல்களில் அணிநலன்கள் மிகுதி. 48 முதல் 62 வரை உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.
பாடல் நடை
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.