உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
From Tamil Wiki
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1968-ல், சென்னை தரமணியில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்க் கல்வியில் ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல், தமிழ் ஆய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.