பெத்லகேம் குறவஞ்சி
From Tamil Wiki
Revision as of 07:21, 24 April 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "பெத்லகேம் குறவஞ்சி ( 1794) தஞ்சை வேதநாயகம் சாச்திரியார் எழுதிய கிறிஸ்தவ நூல். குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது. == எழுத்து, வெளியீடு == தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் தஞ...")
பெத்லகேம் குறவஞ்சி ( 1794) தஞ்சை வேதநாயகம் சாச்திரியார் எழுதிய கிறிஸ்தவ நூல். குற்றாலக்குறவஞ்சியின் செல்வாக்கால் உருவானது.
எழுத்து, வெளியீடு
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் தஞ்சையில் கல்வி பயிலும்போது தன் இருபது வயதில் இதை எழுதியதாகவும், இதுவே அவருடைய முதல் படைப்பு என்றும் சொல்லப்படுகிறது. இது தஞ்சை சரபோஜி அவையில் 1795ல் அரங்கேறியதாக கூறப்படுகிறது.