கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர்
From Tamil Wiki
கொங்குமண்டல சதகம், வாலசுந்தர கவிராயர் ( பொயு 12 ஆம் நூற்றாண்டு) வாலசுந்தர கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம். இது மூன்று கொங்குமண்டல சதகங்களில் ஒன்று.
கொங்குமண்டல சதகங்கள்
கொங்குமண்டல சதகங்கள் மூன்று உள்ளன. கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்கு மண்டல சதகம், வாலசுந்தரக் கவிராயர் எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாதசாமி எழுதிய கொங்குமண்டல சதகம் கம்பநாத சாமி ஆகியவை அவை. இவற்றில் கார்மேகக் கவிஞர் எழுதிய கொங்குமண்டல சதகமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.