அபிராமிபட்டர்
From Tamil Wiki
அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) 19-ஆம் நூற்றாண்டில் சரபோஜி மன்னரின் காலத்தில் வாழ்ந்த, ,யோகமுறைப்படி பராசக்தியை வழிபட்டவர். அபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம் ஆகியவற்றை இயற்றியவர்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.