under review

அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 20:30, 7 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)

அப்துல் ரகுமான் (நவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையில் நவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.

நூல்கள் பட்டியல்

கும்மி
  • அகீதாக்கும்மி
மாலை
  • சரந்தீவு மாலை
  • நாச்சியார் மாலை

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.