ஜோதிர்லதா கிரிஜா
From Tamil Wiki
நடைமுறை வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை, பிரச்சனைகளை மையமாக வைத்து சிறுகதைகள், நாவல்களை எழுதியவர் ஜோதிர்லதா கிரிஜா (பிறப்பு: 1935). 70 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு இலக்கியப் பரிசுகள் பெற்றவர்.
பிறப்பு, கல்வி
ஜோதிர்லதா கிரிஜா, திண்டுக்கல்லை அடுத்துள்ள வத்தலகுண்டில் 1935-ல் பிறந்தார்.
தனி வாழ்க்கை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.