பிரம்ம சமாஜ நாடகம்
From Tamil Wiki
பிரம்ம சமாஜ நாடகத்தை இயற்றியவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார். டம்பாச்சாரி விலாசம், தாசில்தார் நாடகம் ஆகியனவற்றைத் தொடர்ந்து காசி விஸ்வநாத முதலியார் எழுதிய மூன்றாவது நாடகம் இது. இந்நாடகம் 1877-ல் வெளியானது. இந்துக்களிடம் நிலவி வந்த மூடப் பழக்க வழக்கங்களைச் சாடியும், பிரம்ம சமாஜக் கொள்கைகளை விளக்கியும் இந்த நாடகத்தை எழுதியிருந்தார் காசி விஸ்வநாத முதலியார். தமிழில் தோன்றிய முதல் பிரச்சார நாடகமாக இது மதிப்பிடப்படுகிறது.
நாடகத்தின் கதை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.