வெண்முரசு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
வெண்முரசு ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள். ஏறத்தாழ 26,000 பக்கங்கள். உலக அளவில் இதுவே மிகப் பெரிய நாவல். இது எழுத்தாளர் ஜெயமோகனால் மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. 25.12.2013 ஒரு நாளுக்கு ஓர் அத்யாயம் எனத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் இதனை எழுதி முடித்தார். முதன்மையானது.
பதிப்பு
ஆசிரியர்
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
கதை மாந்தர்
உருவாக்கம்
நூல் பின்புலம்
இலக்கிய இடம் / மதிப்பீடு
‘வெண்முரசு’ நாவல் தொடர்
1. முதற்கனல்
2. மழைப்பாடல்
3. வண்ணக்கடல்
4. நீலம்
5. பிரயாகை
6. வெண்முகில் நகரம்
7. இந்திர நீலம்
8. காண்டீபம்
9. வெய்யோன்
10. பன்னிருபடைக்களம்
11. சொல்வளர்காடு
12. கிராம்
13. மாமலர்
14. நீர்க்கோலம்
15. எழுதழல்
16. குருதிச்சாரல்
17. இமைக்கணம்
18. செந்நாவேங்கை
19. திசைதேர்வெள்ளம்
20. கார்கடல்
21. இருட்கனி
22. தீயின் எடை
23. நீர்ச்சுடர்
24. களிற்றியானைநிரை
25. கல்பொருசிறுநுரை
26. முதலாவிண்
பிற வடிவங்கள்
மொழியாக்கம்
உசாத்துணை
== [[Category:Tamil Content]] ==