அப்துல் ரகுமான் (இலங்கைக் கவிஞர்)
From Tamil Wiki
அப்துல் ரகுமான் (நாவல்பிட்டி) (1846-1920) இலங்கையின் சிற்றிலக்கியக் கவிஞர்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
இலங்கையில் நாவல்பிட்டியில் 1846-ல் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சிற்றிலக்கிய வகைமைகளில் இஸ்லாமிய கருக்களை பாடியிருக்கிறார்.
நூல்கள் பட்டியல்
கும்மி
- அகீதாக்கும்மி
மாலை
- சரந்தீவு மாலை
- நாச்சியார் மாலை
உசாத்துணை
- 17ம் - 20ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஈழத்து சிற்றிலக்கியப் புலவர்கள், தொகுப்பு: கனக ஸ்ரீதரன் ஆஸ்திரேலியா|யாழ்ப்பாணச் சரித்திரம் - நாவலர் கோட்டம் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (1912)|சிற்றிலக்கியப் புலவர் அகராதி - ந.வீ.செயராமன் (1983)|இந்துக் கலைக்களஞ்சியம் - கலாகீர்த்தி பொ பூலோகசிங்கம் (1990)
- ஈழத்துச் சிற்றிலக்கியம் தமிழ் டிஜிட்டல் நூலகம்
- ஈழத்து தமிழ் கவிதைக்களஞ்சியம்
✅Finalised Page