சகுந்தலா ராஜன்
From Tamil Wiki
சகுந்தலா ராஜன் (பொ.யு. 20ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.
இலக்கிய வாழ்க்கை
மங்கை இதழில் சிறுகதைகள் பல எழுதினார். இவரின் ”வேலைக்காரி” சிறுகதை 1947-ல் வெளியானது. நாவலகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.
நூல்கள் பட்டியல்
நாவல்
- வனிதாலயம்
- விருப்பும் வெறுப்பும்
நாடகம்
- பேய்வீடு
சிறுகதைகள்
- கடைசிக்கதை
- நர்ஸ் நாகபூஷணம்
- அழகும் அதிர்ஷ்டமும்
- ரேவதியின் பரிசு
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.