under review

பல்சந்தமாலை

From Tamil Wiki

பல்சந்தமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும்[1][2]. பல சந்தங்களைக் கொண்டு அமைவதால் இதற்குப் பல்சந்தமாலை என்று பெயர்.

குறிப்புகள்

  1. பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்

    - நவநீதப் பாட்டியல், பாடல் 37

  2. பத்து முதலாப் பப்பத்து ஈறா
    வைத்த வண்ண வகைபத் தாகப்
    பல்சந்த மாலை பகரப் படுமே

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 834

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.