பரராசசிங்கன்
From Tamil Wiki
பரராசசிங்கன் (பொ.யு. 16ஆம் நூற்றாண்டு) ஈழநாட்டு அரசர், தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஈழநாட்டு அரசர். பரராச சிங்கையாரியன், பரராச சேகரன் என்றும் அழைப்பர். புலவர்களை ஆதரித்து வந்தார்.
இலக்கிய வாழ்க்கை
செய்யுள்கள் பல பாடினார். அந்தகக்கவி வீரராகமுதலியாரின் செய்யுள்களைப் பாராட்டி பரிசுகள் அளித்தார். அவர் மீது செய்யுள் பாடினார்.
பாடல் நடை
நரைகோட் டிளங்கன்றும் நல்வள நாடு நயந்தளிப்பான்
விரையோட்டு தார்ப்புய வெற்பீழ மன்னனென் றேவிரும்பிக்
கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்
நரைபோட்டு நீயிருந் தாய்சிங்க பூப சிரோமணியே
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.