being created

மனீஷா பஞ்சகம்

From Tamil Wiki
Revision as of 18:34, 17 April 2024 by Jayashree (talk | contribs) (Created page with "மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் ஐந்து பாடல்களிலே அளித்த நிச்சயித்த அறிவு. == ஆசிரியர் == மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் ஆதிசங்கரர். == தோற்றம் == மனீஷா பஞ்சகம் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மனீஷா பஞ்சகம் ஆதிசங்கரர் ஐந்து பாடல்களிலே அளித்த நிச்சயித்த அறிவு.

ஆசிரியர்

மனீஷா பஞ்சகத்தை இயற்றியவர் ஆதிசங்கரர்.

தோற்றம்

மனீஷா பஞ்சகம் தோன்றியதைப்பற்றிய தொன்மக்கதை:

சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வரும்போது ஐந்து நாய்களுடன் தாழ்த்தப்பட்ட குலத்தைத் சேர்ந்த சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வந்தார். சங்கரரின் சீடர்கள் சங்கரருக்கு வழிவிட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்டனர். அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா?''எனக் கேட்க சங்கரர் அவர் அனைத்தும் உணர்ந்த ஞானி எனக்கண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தனது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.