அரங்க. இராமலிங்கம்
From Tamil Wiki
அரங்க. இராமலிங்கம் (மே 22, 1954) எழுத்தாளர், சொற்பொழிவாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்மொழித் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். சித்தர் இலக்கியம் மைய நிறுவனர். பெரியபுராணம், திருவாசகம் குறித்து பல முறை 108 வாரங்கள் சொற்பொழிவு நிகழ்த்தி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது பெற்றார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.