பத்மகுமாரி
From Tamil Wiki
பத்மகுமாரி (பிறப்பு:) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மகுமாரி கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரில் பிறந்தார். சென்னையில் கணிப்பொறி மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.
தனிவாழ்க்கை
இலக்கிய வாழ்க்கை
பத்மகுமாரியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’நட்சத்திரம்’ 2024-இல் வெளியானது.
விருது
நூல் பட்டியல்
சிறுகதைத் தொகுப்பு
- நட்சத்திரம்
இணைப்புகள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.