புதிய ஏற்பாடு
From Tamil Wiki
புதிய ஏற்பாடு
விவிலியத்தின் இரண்டாவது பகுதி புதிய ஏற்பாடு. இறைவனின் மகன், இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு மாண்டார் என்பதும், மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. ‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவர் சிலுவையில் மாண்டது, மீண்டது மற்றும் அவருடைய சீடர்களின் மறை பரப்புதல் பணி வரை அனைத்தையும் விரிவாக விளக்குகிறது
புதிய ஏற்பாட்டு நூல்கள்
புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்கள் இடம் பெற்றுள்ளன. அவை,
- மத்தேயு நற்செய்தி
- மாற்கு நற்செய்தி
- லூக்கா நற்செய்தி
- யோவான் (அருளப்பர்) நற்செய்தி
- திருத்தூதர் பணி (அப்போஸ்தலர் பணி)
- உரோமையருக்கு எழுதிய திருமுகம்
- கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்
- கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
- கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்
- எபேசியருக்கு எழுதிய திருமுகம்
- பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்
- கொலோசையருக்கு எழுதிய திருமுகம்
- தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்
- தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
- திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்
- திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்
- தீத்துக்கு எழுதிய திருமுகம்
- பிலமோனுக்கு எழுதிய திருமுகம்
- எபிரேயருக்கு எழுதிய திருமுகம்
- யாக்கோபு (யாகப்பர்) திருமுகம்
- பேதுரு முதல் திருமுகம்
- பேதுரு இரண்டாம் திருமுகம்
- யோவான் முதல் திருமுகம்
- யோவான் இரண்டாம் திருமுகம்
- யோவான் மூன்றாம் திருமுகம்
- யூதா திருமுகம்
- திருவெளிப்பாடு
உசாத்துணை
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.