திருப்பன்னிப்பாகம் காட்டாளைக் கோவில்
கன்னியாகுமரி மாவட்டம் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை அம்மன் கோவில். மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டளை சிவன் கோவிலும் உள்ளது. மூல தெய்வம் யட்சியாக வழிபடப்படுகிறது. காட்டாளை கோவில் செட்டியார் சாதிக் குடும்பத்திற்கு தனிப்பட்ட உரிமை கொண்டது.
இடம்
நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் தக்கலை ஊரிலிருந்து சுருளக்கோடு சாலையில் 6 கி.மீ. தொலைவில் முட்டைக்காடு சந்திப்பிலிருந்து 3 கி.மீ. பயணித்து திருபன்னிப்பாகம் சிவன் கோயிலை அடையலாம். சிவன் கோயிலை ஒட்டி கல்வாய் ஓடுகிறது. கால்வாயை கடந்து காட்டுவழி 6 கி.மீ. நடந்து கோவிலுக்கு செல்ல வேண்டும். கோயில் வாழை, கமுகு, தென்னை, காய்கறி தோட்டங்களை கடந்து அடர்ந்த காட்டினுள் உள்ளது. காட்டாளை என்பது அடர்ந்த காட்டை குறிப்பது.
கோயில் அமைப்பு
வரலாறு
காட்டாளை சிவன் கோவில்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.