சுவிசேட புராணம்
From Tamil Wiki
சுவிசேட புராணம் (1891), கிறித்தவக் காப்பியங்களில் ஒன்று. ‘சுகாத்தியர்’ என்னும் புனை பெயர் கொண்ட டி.எம்.ஸ்காட் இந்நூலை இயற்றினார். இயேசு கிறிஸ்து அளித்த நற்செய்திகளைக் கூறுகிறது இக்காப்பியம். சுவிசேட புராணம், தமிழர் மற்றும் இந்தியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்ட மூன்றவது கிறித்தவக் காப்பியம்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.