being created

நெ.து. சுந்தரவடிவேலு

From Tamil Wiki
Revision as of 18:50, 16 March 2023 by Tamizhkalai (talk | contribs)

நெ.து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு; அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருமுறை பதவி வகித்தார். தமிழ்நாடு அரசின் கல்வித்துறை ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் கல்விப் புரட்சியில் அவரது பணி குறிப்பிடத்தக்கது.

பிறப்பு, கல்வி

நெ.து. சுந்தரவடிவேலு காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள நெய்யாடுபாக்கத்தில் அக்டோபர் 12, 1912 அன்று துரைசாமி-சாரதாம்பாள் இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். நான்கு இளைய சகோதரர்கள்.



தனிவாழ்க்கை

கல்விப்பணிகள்

இலக்கியப் பணிகள்

மறைவு

விருதுகள், பரிசுகள்

நூல்கள்

உசாத்துணை

http://rssairam.blogspot.com/2012/10/blog-post_8916.html








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.