நயனப்பத்து

From Tamil Wiki
Revision as of 10:31, 13 February 2022 by Subhasrees (talk | contribs) (நயனப்பத்து - முதல் வரைவு)

நயனப்பத்து தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். நயனம் என்பது வடமொழியில் கண்ணைக் குறிக்கும். எனவே, கண்களைப் பத்து ஆசிரிய விருத்தங்களினால் அல்லது பத்துக் கலித்துறைப் பாக்களினால் வrணித்துப் பாடுவது நயனப்பத்து.[1]

குறிப்புகள்

  1. பணைமுலை நயனத் தினைப்பப் பத்தால் அணைவுறப் புகறல் அப்பத் தாகும் - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 852

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்