உழிஞைமாலை (பாட்டியல்)

From Tamil Wiki
Revision as of 14:08, 14 February 2022 by Subhasrees (talk | contribs) (உழிஞைமாலை - முதல் வரைவு)

உழிஞைமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். பகைவர் ஊருக்கு வெளியே சூழ்ந்திருக்க உழிஞைப்பூ மாலை சூடிப் படைகொண்டு சுற்றி வளைப்பதைக் கூறுவது உழிஞைமாலை[1].

அடிக்குறிப்புகள்

  1. மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையா முணருங் காலே - முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 115

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்