under review

தம்பையா உபாத்தியாயர்

From Tamil Wiki
Revision as of 05:35, 25 November 2022 by Ramya (talk | contribs)

தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896இல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • பிரலாப கவிதை (1896)

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.