மதுரகவியாழ்வார்
From Tamil Wiki
Revision as of 20:23, 16 October 2022 by Tamizhkalai (talk | contribs)
மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.. நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். திருமாலைப் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே '“தேவு மற்றறியேன்” என்று பாடி ஆசார்ய பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். 11 பாடல்களைக் கொண்ட "கண்ணிநுன் சிறுத்தாம்பு"
பிறப்பு
பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். நம்மாழ்வார் பிறந்த பொ.யு. 798-க்குச் சற்று முன் பிறந்தவர்.
உசாத்துணை
வெண்சங்கம்-மதுரகவியாழ்வார் வரலாறு
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.