செங்குன்றூர்க்கிழார்
From Tamil Wiki
Revision as of 14:03, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
செங்குன்றூர்க்கிழார் கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர். திருவள்ளுமாலையில் இவரின் பாடல் ஒன்று உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மதுரை கடைச்சங்காலத் தமிழ்ப்புலவர் நாற்பத்தி ஒன்பது பேர்களில் ஒருவர். மதுரை தமிழாசிரியர் என்னும் சிறப்புப்பெயர் பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
செங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் ஒன்று திருவள்ளுவமாலையில் உள்ளது.
பாடல் நடை
- திருவள்ளுவமாலை
புலவர் திருவள் ளுவரன்றிப் பூமேல்
சிலவர் புலவரெனச் செப்பல்-நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றும்
கறங்கிருள்மா லைக்கும் பெயர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
11-Oct-2023, 06:10:50 IST