under review

ஐந்திணைச் செய்யுள்

From Tamil Wiki
Revision as of 13:37, 14 February 2022 by Subhasrees (talk | contribs) (Ready for review added)

ஐந்திணைச் செய்யுள் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய ஐந்து உரிப்பொருட்களும் விளங்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய ஐந்து திணைகளையும் கூறுவது ஐந்திணைச் செய்யுள்[1].

எடுத்துக்காட்டு நூல்கள்

பின்வரும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஐந்திணைச் செய்யுள்கள்

அடிக்குறிப்பு

  1. முத்துவீரியம் பாடல் 1043

உசாத்துணைகள்

இதர இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.