being created

சடைய நாயனார்

From Tamil Wiki
Revision as of 02:26, 18 April 2023 by Tamizhkalai (talk | contribs)

சடைய நாயனார் சைவ அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சடையனார். இவர் இசைஞானியாரை மணந்தார். நம்பியாரூரரின் தந்தை.

வாழ்க்கைக் குறிப்பு

சடைய நாயனார் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் ஆதி சைவர் குலத்தில் பிறந்தார். அவரின் முன்னோர்கள் அனைவரும் சிவனாருக்கு தொண்டு செய்து வந்தனர். சடையனாரும் தம்முடைய முன்னோர்களைப் போலவே வேதம் ஓதி முறையாக வழிபாடு நடத்தி சிவனாரை போற்றி தொழுது வந்தார்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.